தேச நலமே இலக்கு…
‘காண்டீபம்’ காலாண்டிதழ் இங்கு மின்வடிவில்...தேடுதல் உதவி
இதழ் வாரியாக படைப்புகள்…
தை-2018 இதழ்
-
அண்மைய இடுகைகள்
- பொருள்புதிது இணையதளம்: ஒரு வேண்டுகோள்
- காண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்
- 6.1 பயணீயம் (கவிதை)
- 6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5
- 6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)
- 6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்
- 6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!
- 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்!
- 6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.
- 6.8 வாரணமாயிரம் (கவிதை)
- 6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்
- 6.10 வள்ளலார் (வண்ணப்படம்)
- 6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)
- 6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்
- 6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை
- 6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!
- 6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்
- 6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி
- 6.17 நேதாஜி (வண்ணப்படம்)
- 6.18 நேதாஜியின் வீர முழக்கம்
- 6.19 Poetess To Goddess: Andal
- 6.20 தேசமே தெய்வம் என்றவர்
- காண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்
- 5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு
- 5.2 தூரிகைப் பிழை
- 5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4
- 5.4 நாம் கண்ட தெய்வம்
- 5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி
- 5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி
- 5.7 அம்பேத்கரின் நூல்கள்
- 5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
- 5.9 Oneness in practice: “Serve man Serve God”
- 5.10 ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! (கவிதை)
- 5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்
- 5.12 அனுபவமே கடவுள் (கவிதை)
- 5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்
- 5.14 தமிழருக்கு
- 4.12 விவசாயம் படும் பாடு
- காண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்
- 4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு
- 4.2 குரு பார்வை
- 4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3
- 4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்!
- 4.5 விழித்தெழுக என் தேசம்!
- 4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா
- 4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்
- 4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2
- 4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்!
- 4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்
- 4.10 வாழ்க திலகர் நாமம்!
ஐப்பசி-2017 இதழ்
பக்கங்கள்
ஆடி- 2017 இதழ்
படத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்!
கவனம் ஈர்த்தவை
சித்திரை-2017 இதழ்
-
Join 15 other followers
பெட்டகம்
தை-2017 இதழ்…
வாசகர் கருத்துகள்…
ஜே.சி.குமரப்பா | எழு… on 3.3 குமரப்பாவின் தனிமனிதன் மணிவண்ணன் ஏகாம்பரம் on 3.19 காளமேகப் புலவரின் சொ… Manivannan on 3.19 காளமேகப் புலவரின் சொ… srini rama on 3.4 தமிழ் இலக்கியங்களில் தேசிய… Gandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ… ஐப்பசி-2016 இதழ்
Author Archives: காண்டீபம்
பொருள்புதிது இணையதளம்: ஒரு வேண்டுகோள்
தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய அணியாக, பொருள் புதிது.காம் என்ற இணையதளம் வெளியாகி வருகிறது. நமது தோழமைத் தளமான இத்தளம் குறித்த அறிவிப்பு இது… Continue reading
காண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்
-ஆசிரியர் குழு தூணி- 2; அம்பு-1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2017 இதழ் *** உள்ளடக்கம் 6.1 பயணீயம் (கவிதை) 6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5 6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்) 6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர் 6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்! 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்! 6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள். 6.8 வாரணமாயிரம் (கவிதை) 6.9 … Continue reading
6.1 பயணீயம் (கவிதை)
-ஸ்ரீ.பக்தவத்சலம் பயணிகளின் கனிவான கவனத்திற்கு… தயாராக இருக்கவும். தலையில் பறவையிடும் எச்சமாய், கிளையில் வந்தமரும் பறவையாய், கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய், வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய், உங்களுக்கான தடத்தில் உங்களுக்கான வண்டி எப்போதும் வரலாம்.
6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5
-ம.வே.பசுபதி எட்டுப் புலவர்கள் பாடிய பத்து இலக்கியங்களின் தொகுப்பு பத்துப்பாட்டு எனப்படும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இரண்டும் சேர்ந்தது பதிணென் மேற்கணக்கு நூல்கள் என்பர். இவையே சங்க இலக்கியங்கள். பத்துப்பாட்டு தொகுப்பின் முதற்பாடல், சங்கப்புலவராகிய நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. இது இத்தொகுப்புக்கு கடவுள் வாழ்த்தாகவும், பத்தில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்புடையது.
6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)
தர்ம வீரர் சத்ரபதி சிவாஜி (பிறப்பு: 1630, பிப்ரவரி 19)
6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்
-என்.டி.என்.பிரபு சத்ரபதி சிவாஜி (பிறப்பு: 1630, பிப். 19) தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையாகும். பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி.
6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!
-நைத்ருவன் கடந்த 2017 டிச. 31-இல் ராஜபாளையத்தில் தினமணி ஏற்பாடு செய்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை, அதன் நோக்கத்திலிருந்து வழுவிவிட்டது. அடிப்படையில் நாத்திகரான வைரமுத்துவால் ஆண்டாளின் சிறப்பை உணர முடியவில்லை என்பதை அவரது உரை காட்டியது. அதைவிட, ஆண்டாளின் பிறப்பு குறித்து அவர் தெரிவித்த விஷம் தோய்ந்த … Continue reading
6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்!
-இசைக்கவி ரமணன் கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. ‘வைகறை மேகங்கள்’ காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து … Continue reading
6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.
-சுகி.சிவம் தமிழன்னை ஆண்டாளை கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதற்கு தமிழ்நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அப்போது ஆன்மிகப் பெரியோர் பலரும் இதுவரை கானாத வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பிரபல மேடைச் சொற்பொழிவாளர் திரு. சுகி.சிவம் எழுதிய ‘அத்துமீறல் ஓர் அலசல்’ என்ற தலைப்பிட்ட கேள்விகளை இங்கு காண்போம்: பரந்த வாசிப்பும், சிறந்த மொழித்திறனும், … Continue reading
6.8 வாரணமாயிரம் (கவிதை)
-ஸ்ரீ ஆண்டாள் வாரண மாயிரம் சூழ வலம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 1 . நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான் 2 .